Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம்  டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் வேடனார் தெருவில் கழிவுநீர் கால்வாய் பணி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் வேடனார் தெருவில் கழிவுநீர் கால்வாய் பணி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம்  டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் வேடனார் தெருவில் கழிவுநீர் கால்வாய் பணி நடக்காமலே நடந்து கொண்டிருப்பதாக பொய்யான தகவலை கொடுத்திருக்கும் திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணி புரியும்  ஆர்.குமார் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்.இது போன்ற அரசு ஊழியர்கள் செய்யும் தவறுகளால் கிராம வளர்ச்சி பாதிக்கப்பட்டு ஊழலுக்கு வழி வகுப்பதாக சமூக ஆர்வலர்களும் அப்பகுதி கிராம மக்களும் வேதனையுடன் கூறுகின்றனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *