Wednesday, October 16
Breaking News:
Breaking News:
சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம்  சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ரோட்டரி சமுதாயக் குழுமம் தலைவர் சாம்பிரசாத் தலைமை தாங்கினார் .தலைமை ஆசிரியர் ஜோசப் எட்வின் முன்னிலை வகித்தார்.


 குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினர் ஜேசு ஜூலியஸ் ராஜா மாணவ மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு  பற்றி  எடுத்துரைத்தார் .இதில் ஆசிரியர் கதிரவன்.  சிவக்குமார். கிறிஸ்தவர் ராஜா. கவிதா. ராஜலட்சுமி.மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *