Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கடை தெரு அம்பேத்கர் கிரிக்கெட் கிளப் தொடங்கி ஒரு வருடம் நிறைவு பெற்றதை யொட்டி நேசம் முதியோர் இல்லத்திற்கு காலை சிற்றுண்டி வழங்கினார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கடை தெரு அம்பேத்கர் கிரிக்கெட் கிளப் தொடங்கி ஒரு வருடம் நிறைவு பெற்றதை யொட்டி நேசம் முதியோர் இல்லத்திற்கு காலை சிற்றுண்டி வழங்கினார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை கடை தெருவில் அம்பேத்கர் கிரிக்கெட் கிளப் இயங்கி வருகிறது இன்றோடு ஒரு வருடம் நிறைவு பெற்றதையொட்டி ஜோலார்பேட்டை திமுக ஐந்தாவது வார்டு செயலாளர் திலீப் குமார் தலைமையில் நேசம் முதியோர் இல்லத்திற்கு 14- 9- 2023 காலை 9 மணி அளவில் முதியோர்களுக்கு காலை உணவு வழங்கினார்கள்.

அனைவரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு குழுவினர்களை வாழ்த்தினார்கள்.


அம்பேத்கர் கிரிக்கெட் கிளப் குழுவினர்கள் கிருஷ்ணமூர்த்தி. விக்கி. ராகுல். பிரபா. சத்யா. சிவா. ஸ்ரீதர். அல்போன்ஸ். மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டச் செய்தியாளர் பா. சிவக்குமார். க.வினாயகமூர்த்தி.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *