Wednesday, October 16
Breaking News:
Breaking News:
நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மகாத்மா காந்தி அவர்களின்  பிறந்த தினம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர்  நினைவு தினம் மாவட்ட தலைவர் கே செல்வகுமார் தலைமையில் அனுசரிக்கப்பட்டது

நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் மாவட்ட தலைவர் கே செல்வகுமார் தலைமையில் அனுசரிக்கப்பட்டது

திருச்செங்கோடு நகர மன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி  சிலைக்கு மாவட்ட தலைவர் கே .செல்வகுமார் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்


புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் ஐயா சிலைக்கு மாவட்ட தலைவர் கே செல்வகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,


இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் பாஸ்கர், திருச்செங்கோடு மேற்கு வட்டார தலைவர் முத்தையா மூர்த்தி, மாவட்ட எஸ்.சி, எஸ்.டி  பிரிவு தலைவர் பட்டாசு சதாசிவம், மாவட்ட  செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், ஈஸ்வர் மோட்டார்ஸ் சதீஷ்குமார், மல்லசமுத்திரம்  நகர தலைவர் ரவி, மாவட்ட தொழில் சங்க தலைவர் எல்ஐசி திருமூர்த்தி, ஆசிரியர் பிரிவு மாவட்ட தலைவர் ஷ்யாம் பிரசன்னா, மாவட்ட தலைமை நிலை செயலாளர்கள் சீதாராம்பாளையம் மோகன் , R.S. ஷாம்,  நகர துணை தலைவர் செந்தில் குமார், மாணவர்களை மாவட்ட துணை தலைவர் எஸ்வந்த், மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் லோகநாதன், திருச்செங்கோடு நகர துணை செயலாளர் விமல் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *