Wednesday, October 16
Breaking News:
Breaking News:
லட்சுமிபுரத்தில் உள்ள OPR நினைவு கலை & அறிவியல் கல்லூரில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

லட்சுமிபுரத்தில் உள்ள OPR நினைவு கலை & அறிவியல் கல்லூரில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

லட்சுமிபுரத்தில் உள்ள OPR நினைவு கலை & அறிவியல் கல்லூரில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுக்கா, லட்சுமிபுரத்திலுள்ள  OPR நினைவு கலை & அறிவியல் பெண்கள் கல்லூரியில் 25.09.2023 அன்று நடைபெற்ற கருத்தரங்கில்  ஜே.ஆர்.சி கன்வீனர்.நல்லாசிரியர் முனைவர் ம.பாபு செல்வதுரை கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.


பின்னர் உடல் உறுப்பு தானப் புத்தகங்களை மாணவிகளுக்கு வழங்கினார்.இந்தக் கருத்தரங்க கூட்டத்தில்  முதல்வர். முனைவர். G.வளர்மதி தலைமை தாங்கினார். NSS அலுவலர்.திருமதி S. பிரியங்கா நன்றியுரையாற்றினர்



இந்த கருத்தரங்கில் 125 கல்லூரி மாணவிகள் உடல் உறுப்பு தான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *