Wednesday, October 16
Breaking News:
Breaking News:
அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பாக அனந்தபுரம் சமுதாயக் கூடத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பாக அனந்தபுரம் சமுதாயக் கூடத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம்  சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி அனந்தபுரம் சமுதாயக்கூடம் அருகில் நடைபெற்றது ..அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் விக்கிரவாண்டி தாலுகா கண்காணிப்பு குழு உறுப்பினர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார்.அனந்தபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மலர் மரக்கன்றுகளை நட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி தலைவர் சாம் பிரசாத்.ஆசிரியர் சார்லஸ் மற்றும் மாணவ மாணவிகள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *