Wednesday, October 16
Breaking News:
Breaking News:
அரங்கண்டநல்லூர் காவல்துறையினால் வாகன சோதனையில் அருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபனிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

அரங்கண்டநல்லூர் காவல்துறையினால் வாகன சோதனையில் அருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபனிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்டம் அரங்கண்டநல்லூர் ஆய்வாளர் சித்ரா மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் டீ.தேவனூர் கூட்டு ரோட்டில் வாகன தணிக்கையின் போது  வீரபாண்டி அருகே உள்ள அருணாபுரம் கிராமம்  பிள்ளையார் கோவில்

தெரு வசித்து வரும் ராஜேந்திரன் மகன் பார்த்தா என்கின்ற பார்த்திபன் வயது 26 என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்ததில் அவரிடமிருந்து 12 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *