Wednesday, October 16
Breaking News:
Breaking News:
ஒட்டம்பட்டு கிராமத்தில் தேங்கிய மழை நீரை சுத்தம் செய்து தர தமிழக வளர்ச்சி கழகம் சார்பாக வேண்டுகோள்.

ஒட்டம்பட்டு கிராமத்தில் தேங்கிய மழை நீரை சுத்தம் செய்து தர தமிழக வளர்ச்சி கழகம் சார்பாக வேண்டுகோள்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் ஒட்டம்பட்டு கிராமம் மன்மதன் கோவில் தெருவில் சமீபத்தில் பெய்த மழையால் அப்பகுதியில் மழை நீர் தேங்கி ஓடை போல் காட்சியளிக்கின்றது.தேங்கிய மழை நீரால் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர் 


எனவே அப்பகுதி மக்கள் நலன் கருதி ஒட்டம்பட்டு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தமிழக வளர்ச்சி கழகம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *