Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கொங்கு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கொங்கு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கரூர் வெண்ணமலையில் உள்ள கொங்கு மேல்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்தும், கரும்புகள் வைக்கும், சிறப்பு பூஜைகள் செய்து பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர். அறக்கட்டளையின் செயலாளர் விசா மா. சண்முகம் , துணைத் தலைவர் அம்மையப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் பாலகுருசாமி செய்து வரவேற்புரையாற்றினார். இதில் கொங்கு கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், பள்ளியின் மாணவ ,மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் விழாவை பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *