Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டோல்கேட் சுங்கச்சாவடியில் மத்திய அரசை கண்டித்து தேமுதிகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டோல்கேட் சுங்கச்சாவடியில் மத்திய அரசை கண்டித்து தேமுதிகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டோல்கேட் சுங்கச்சாவடியில் மத்திய அரசை கண்டித்து தேமுதிகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுங்கச்சாவடியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 9-9- 2023 காலை 10 மணி அளவில் மாவட்ட செயலாளர் M.K. ஹரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.


ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தராசு.


ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சி .எம் அண்ணாமலை


 அருள்மணி மேற்கு ஒன்றிய செயலாளர் இவர்களின் முன்னிலையில்.


 மாவட்ட பொருளாளர் I.ஆஞ்சி. 

மாவட்டத் துணைச் செயலாளர் பயாஸ் பாஷா 

மாவட்ட அவைத்தலைவர் கண்ணன்

 டி எஸ் சரவணன் மற்றும் கழகத் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து சுங்கச்சாவடியில் சுங்க கட்டணத்தை உயர்த்திக் கொண்டே வருவதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டச் செய்தியாளர் பா. சிவக்குமார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *