Wednesday, October 16
Breaking News:
Breaking News:
நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் தாலுக்கா பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இன்று அதிகாலையில் 2.30am மணியளவில் ஏலமன்னா பகுதியில் ரேசன் கடையை சூரடிய காட்டு யானையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் தாலுக்கா பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இன்று அதிகாலையில் 2.30am மணியளவில் ஏலமன்னா பகுதியில் ரேசன் கடையை சூரடிய காட்டு யானையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பெரும் உயிரிழப்பு ஏற்படுவதற்குள்  வணத்துறை அதிகாரிகள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் குடியிருப்புக்குள் உலா வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்


 நீலகிரி மாவட்ட செய்தியாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *