Wednesday, October 16
Breaking News:
Breaking News:
மேல்மலையனூரில் பாதிக்கப்பட்டோர் கழகத்தின் மாபெரும் அடிப்படை சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

மேல்மலையனூரில் பாதிக்கப்பட்டோர் கழகத்தின் மாபெரும் அடிப்படை சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

மலையனூரில் பாதிக்கப்பட்டோர் கழகத்தின் மாபெரும் அடிப்படை சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர்

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட செயலாளர்

கு.சந்திரசேகரன், 

மாநில தலைவர் இரா.கணேசன்,

மாநில பொருளாளர் 

மு.ஆரியசாமி,

மாவட்ட பொருளாளர்

மொ.நந்தகோபால்,

விழுப்புரம் மாவட்ட தலைவர் 

அ.தண்டபாணி, 

செஞ்சி ஒன்றிய செயலாளர்

அ.பெருமாள்  தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

நடைபெற்ற பயிற்சியில்


1). இந்திய அரசியல் சாசனம். 

2) தகவல் பெறும் உரிமை சட்டம் - 2005, 

3) இந்திய தண்டனை சட்டம். 

4) இந்திய சாட்சி சட்டம், 5) குற்ற விசாரணை சட்டம்,

6)  நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - 2010. 7) மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம்.

8) அடிப்படை சட்டங்கள் குறித்த தகவல்கள், 

9) காவல் நிலையத்தில் புகார் கொடுத்த்து வழக்கு பதிவு செய்வது எப்படி  இது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.


இப்பயிற்சி வகுப்பில் பாதிக்கப்பட்டோர்  கழகத்தின் சார்பாக ஏராளமானோர் கலந்து கொண்டு சுற்று வட்டார பொதுமக்களும்  கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *